NadarToday News
-
தொழுநோய் தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா? என்பது குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். புதுடெல்லி, உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன. இந்த தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளைப் போலவே இந்தியாவும் கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது. தொழுநோயை கட்டுப்படுத்தும் மைக்கோ பாக்டீரியம் என்கிற …
-
பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது. மும்பை, கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மராட்டிய தலைநகரான மும்பையிலும் கொரோனா வைரசின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது. …
-
கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் 47 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2015 பேர் மீண்டுள்ளனர். குணம் அடைந்தோர் சதவிகிதம் 13.85 ஆக உள்ளது. அதேபோல், கொரோனோ …
-
புதுடெல்லி, கொரோனா தொற்று பரவலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு விற்பனையில் சரிவைச் சந்தித்து வரும் நிறுவனங்களை, சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாக ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான விதிமுறையை கடுமையாக்கின. இந்த நிலையில், இந்தியாவும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் முன் அனுமதி கட்டாயம் என்ற வகையில் திருத்தம் செய்துள்ளது. இதுகுறித்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் …
-
ஏழைகள், தொழில் துறையினருக்கு உதவ கூடுதல் நிவாரணம் விரைவில் அறிவிப்பு – மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதுடெல்லி: கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு தற்போது மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கின. ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் அவர்கள் வருமானம் …
முக்கிய செய்திகள்
கரோனா நோய்த்தொற்று எதிா்கொள்வதில்அரசு எந்த வாய்ப்பையும் தவற விடாது: அமித் ஷா
கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் அரசு எந்த வாய்ப்பையும் தவற விடாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை…
தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற ரோஹிங்கயாக்களை அடையாளம் காண மத்திய அரசு வலியுறுத்தல்
தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பங்கேற்ற ரோஹிங்கயாக்களை அடையாளம் காணுமாறு…
நபார்டு, தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் ரிசர்வ் வங்கி வழங்குகிறது
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நபார்டு, தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசின் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ்…
கொரோனா தடுப்பு நடவடிக்கை: மதுரை சித்திரை திருவிழா ரத்து – மே 4-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும்
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. மே 4-ந் தேதி…
“மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” – சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
“மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” என்றும், “எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிக்கப்படும்” என்றும்…
சமூக இடைவெளியை மறந்தனர் கோயம்பேடு மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம் – இன்று முதல் பொதுமக்களுக்கு தடை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளியை மறந்து அலைமோதினர். இதனால் இன்று முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை,…