NadarToday News
-
ருமேனிய ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் 10 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புச்சாரெஸ்ட், சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரஸ் சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி அனைத்து தரப்பினரையும் பலி வாங்கி வருகிறது. அது பிறந்த குழந்தைகளைக் கூட விட்டு வைப்பதில்லை. இதை உறுதிப்படுத்துவதுபோல் ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பிறந்த குழந்தைகள் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் …
-
ராமாயணத்தில் அனுமன் போலவும், பைபிளில் இயேசு போலவும் இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் பிரேசில் அதிபர் குறிப்பிட்டுள்ளார். பிரேசிலியா, சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 86 ஆயிரத்து 744 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 855 பேர் குணமடைந்து வீடு …
-
காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்திவரும் இந்தியா உள்பட நாடுகளில் கொரோனா வைரசால் இறப்பு விகிதம் 6 மடங்கு அளவுக்கு குறைவாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வந்து உள்ளது. லண்டன் காசநோயிலிருந்து பாதுகாப்பதற்காக பிறந்த உடனேயே லட்சகணக்கான இந்திய குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி, கொடிய கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கேம் ஜேஞ்சராக இருக்கக்கூடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர் அமெரிக்கா மற்றும் இத்தாலியில் கொரோனா தாக்கத்தின் தீவிரம் காரணமாக …
-
ஊரடங்கால் 40 கோடி முறைசார தொழிலாளர்கள் வறுமையில்தள்ளப்படுவார்கள் என ஐ.நா.வின் தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் இந்தியாவில் முறைசாரா தொழிலாளர்கள் சுமார் 40 கோடி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளனர், மேலும் உலகளவில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 19.5 கோடி முழுநேர வேலைகள் அல்லது வேலைநேரத்தின் 6.7 சதவீதம் அழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரபு நாடுகளில் (8.1 சதவீதம், 5ஒ லடசம் முழுநேர தொழிலாளர்களுக்கு சமம்), ஐரோப்பா (7.8 சதவீதம், அல்லது 1.2 …
-
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சீனா முதல் முறையாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. பெய்ஜிங் சீனாவின் உகான் நகரத்தில் காணப்பட்ட இந்த கொரோனா வைரஸால் இப்போது உலகமே கதிகலங்கி நிற்கிறது. பல்வேறு நாடுகளில் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.கொரோனா விவகாரத்தை பொறுத்தவரை சீனா தகவல்களை மூடி மறைப்பதாகவும், அதன் மூலம் இன்று உலக நாடுகள் அனைத்தையும் இன்னலில் மாட்டி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் அதை தடுக்க …
முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா…
கொரோனா தடுப்பு பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் ரூ.2 லட்சம் கருணைத் தொகை – இலவச சிகிச்சையும் வழங்க அரசு உத்தரவு
கொரோனா பரவல் தடுப்பு பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு ரூ.2 லட்சம் கருணைத் தொகையும், இலவச…
காய்கறிகள், பழங்கள் உற்பத்தி- விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடு – தட்டுப்பாடின்றி கிடைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை
காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன சென்னை, இதுகுறித்து தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை…
அமெரிக்காவில் பலி 10 ஆயிரத்தை நோக்கி செல்கிறது: “கொரோனாவுக்கு மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கம்” – டிரம்ப்
கொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சையில் மலேரியா மருந்தை முன்னரே…
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டியது. ஜெனீவா, சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா…
கொரோனா தடுப்புக்காக நிதி திரட்ட மத்திய அரசு நடவடிக்கை: எம்.பி.க்கள் சம்பளம் குறைப்பு, தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் வகையில் எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுவதோடு, தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து…