NadarToday News
-
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளது. வெப்பம் பரவி வருகிறது. ஊரடங்கால் மக்கள் வேறெங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக …
-
ஊரடங்கு நீட்டிப்பு பற்றி கொரோனா பாதிப்பின் நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியில் கூறியுள்ளார். சென்னை, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி வரும் 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. 2,500 வென்டிலேட்டர்கள் வாங்கவும் மற்றும் 4 லட்சம் …
-
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே மாதம் நடைபெறுவதாக இருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பிறகு, புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல் அமைச்சர் பேட்டியில் கூறியுள்ளார். சென்னை, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். 73 ஆயிரம் பேருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. நலவாரிய தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகத்தில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். சென்னையில் பணியின்பொழுது …
-
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் தவிர்த்து, 13 மண்டலங்களில் மொத்தம் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதவிர வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆனால் தற்போது சென்னையில் உள்ள 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை! திருவெற்றியூர்-4 மணலி-0 மாதவரம்-3 தண்ட்டையார்பேட்டை-13 …
முக்கிய செய்திகள்
ஈராக்கில் அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்
ஈராக்கின் புஸ்ரா மாகாணம் புர்ஜெசியா நகரில் இயங்கி வரும் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.…
போலீசார் ரோந்து பணிக்கு 200 லிட்டர் பெட்ரோல் – டீசல்
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு 200 லிட்டர் டீசல், 200 லிட்டர் பெட்ரோலை…
கொரோனா அச்சுறுத்தல் – ஜப்பானில் அவசர நிலையை அறிவித்தார் ஷின்ஜோ அபே
ஜப்பானில் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் அதிகமாகி உள்ள நிலையில், அங்குள்ள டோக்கியோ உள்ளிட்ட சில பிராந்தியங்களில் அவசர நிலையை பிரதமர்…
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை
ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து…
இந்தியாவில் தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை – மருத்துவ கவுன்சில் தகவல்
புதிய சோதனை கருவிகள் வந்திருப்பதன் மூலம் இனி இந்தியாவில் தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய…
மத்திய மந்திரிகளுக்கு மோடி புதிய உத்தரவு
கொரோனா நோய் பரவுவதை தடுக்க 10 முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி…