NadarToday News
-
அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை அனுமதித்த பிரதமர் மோடியின் உதவியை மறக்க மாட்டோம் என்று டிரம்ப் நெகிழ்ச்சியுடன் கூறினார். வாஷிங்டன், இந்தியா, மலேரியா காய்ச்சல் சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஆகும். இந்த மாத்திரைகள், தற்போது உலகமெங்கும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சையிலும் நல்லதொரு நிவாரணத்தை தருவது சோதனைகளில் தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரைகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருந்தது. ஆனால் டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த …
-
மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்த மேயரை போதைப்பொருள் கும்பல் சுட்டுக் கொன்றது. மெக்சிகோ சிட்டி, கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்க உள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நோக்கி நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது. அந்த நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் …
-
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலியானார். ஆபத்தான நிலையில் இருக்கும் மேலும் 5 டாக்டர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன், இங்கிலாந்து நாட்டில், தேசிய சுகாதார பணியில் சுமார் 65 ஆயிரம் இந்திய டாக்டர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள். இங்கிலாந்தில் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு இந்திய டாக்டர்கள் முன்னணியில் நின்று களப் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே அங்கு 2 நாட்களுக்கு …
-
அமெரிக்காவை கொரோனா உலுக்கி எடுக்கிறது. அங்கு ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்த 10 மருந்துகள் கண்டுபிடித்து, பரிசோதனை நடைபெற்று வருவதாக டிரம்ப் கூறி உள்ளார். வாஷிங்டன், சீனாவில் தோன்றிய கொரோனா வைரசுக்கு, இப்போது அமெரிக்கா அதிக விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. உலகில் சர்வ வல்லமை பெற்று விளங்கும் அமெரிக்காவை, கடந்த சில நாட்களாக கொரோனா உலுக்கி எடுக்கிறது. விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் அந்த நாடு, …
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டிவருகிறது. ஒரே நாளில் 591 பேருக்கு பரவியது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது இன்னும் இரண்டாவது கட்டத்தில்தான் இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் வேகமாகவே பரவுகிறது. மூன்றாவது கட்டமான சமூக பரவலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிற நிலையிலும், நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 591 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. நேற்றைய நிலவரப்படி, மாநில …
முக்கிய செய்திகள்
தமிழகத்திற்கு நல்ல செய்தி: 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்தனர்
தமிழகத்திற்கு நல்ல செய்தி: 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். கோவை…
நாள் தோறும் 1000 பாதுகாப்பு கருவிகள்: ரயில்வே முடிவு
புதுடில்லி: கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்கும் வகையில் நாள் தோறும் 1000 பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே…
12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி
சென்னை: இரும்பு, சிமெண்ட், மருந்து, உரம் உள்ளிட்ட 12 வகையான தொழிற்சாலைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா…
மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு- காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மூடல்
மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் காயல்பட்டணம் அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 200 குடும்பத்தினர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவருக்கு கொரோனா…
ஒடிசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை மிதித்து கொன்ற ஒற்றை யானை
ஒடிசாவில் யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி…
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் – சிஆர்பிஎப் வீரர் மரணம்
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும்…