NadarToday News
-
கொரோனா தாக்குதலுக்கு இத்தாலியில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ரோம்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்து 85 ஆயிரத்து 610 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 8 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 221 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து …
-
இங்கிலாந்து மற்றும் பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் தலா ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். லண்டன்: உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16 லட்சத்து 96 ஆயிரத்து 286 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 17 ஆயிரத்து 730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 833 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 960 பேர் …
-
அமெரிக்காவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க்: உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 16 லட்சத்து 97 ஆயிரத்து 533 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 18 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 830 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 …
-
உலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா கொடூரத்தில் இருந்து 16 நாடுகள் மட்டும் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் உலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கொரோனா பரவியுள்ளது.ஆனால் 16 நாடுகள் மட்டும் கொரோனா கொடூரத்திலிருந்து ஆச்சரியமாகத் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஏமன், கிரிபட்டி, கொமொரோஸ், லெசோதோ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, வட கொரியா, பலாவ், சாலமன் தீவுகள், சமோவா, தஜிகிஸ்தான், …
-
புதுடில்லி: நாடு முழுதும் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும், செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால், இங்கு, 5,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை, 160ஐ தாண்டி சென்றுகொண்டிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், …
முக்கிய செய்திகள்
கொரோனா சிகிச்சை முறைகளை வகுக்க 19 டாக்டர்கள் கொண்ட நிபுணர் குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முறைகளை வகுத்தளிக்க 19 டாக்டர்களை கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை,…
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 738 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தேனி மாவட்டத்தில் 16 பேர்…
வடமாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்களை மாநில எல்லைகளில் தடுக்காமல் தமிழகம் வர அனுமதிக்க வேண்டும் – பிரதமரிடம், அ.தி.மு.க. கோரிக்கை
வடமாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்களை மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தாமல் தமிழகம் வந்து சேர அனுமதிக்க வேண்டும் என்று…
காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து பதில் அளிக்கவேண்டும் – தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
காய்கறி, பழங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து இரண்டு வாரத்துக்குள் தமிழக அரசு பதில்…
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
தட்டுப்பாட்டால் விலைவாசி உயர்ந்து இருப்பதாகவும், எனவே அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கடும்…
கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் – பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என எந்த சமுதாயம் மீதோ, பகுதி மீதோ முத்திரை குத்தாதீர்கள் என்று பொதுமக்களுக்கு மத்திய…