NadarToday News
-
கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆஸ்பத்திரிகளுக்கும், பரிசோதனை மையங்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் செல்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா டெல்லியில் …
-
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டவரின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை: கொரோனா நோயின் பிடியில் மக்கள் சிக்காமல் இருப்பதற்கான தடுப்பு மருந்தாக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. 21 நாட்கள் அடங்கிய இந்த ஊரடங்கு நேற்று 18-வது நாளாக கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவுக்கு சிலர் அடங்கி வீட்டில் இருந்தாலும், சிலர் தேவையின்றி அன்றாடம் சாலைகளில் சுற்றுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். …
-
பீகாரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் மூலம் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாட்னா: பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். அந்த மாவட்டத்தில் ராகனாத்பூர் அருகே ஒரு சிறு கிராமம் இருக்கிறது. அங்கு 900 வீடுகள் இருக்கின்றன. சுமார் 5 ஆயிரம் பேர் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில், …
-
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டு உள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது. வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள …
-
உலக அளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகள் சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்திற்கு சென்றுள்ளது. நியூயார்க்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே …
முக்கிய செய்திகள்
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் போரிஸ் ஜான்சன்
கொரோனா வைரஸ் பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் ஜான்சன் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து சாதாரண…
உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய ‘பிங்க் சூப்பர் மூன்’ – நிலவின் அறிய புகைப்படங்களின் தொகுப்பு
உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தோன்றிய ‘பிங்க் சூப்பர் மூன்’ நிலவின் அறிய புகைப்படங்களில் சிலவற்றை காணலாம்.…
‘நன்றி நண்பரே’ நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் டுவிட்
ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை இஸ்ரேலுக்கு அனுப்பியதற்கு நன்றி நண்பரே என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி…
இங்கிலாந்தில் ‘கொரோனா’வுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலி
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலியானார். ஆபத்தான நிலையில் இருக்கும் மேலும் 5 டாக்டர்களுக்கு தீவிர சிகிச்சை…
சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு
வெளிநாடுகளில் இருந்து திரும்பிய சீனர்களால் இரண்டாம் கட்டமாக நோய் பரவல் உருவாகி இருப்பதாக சீனாவில் கவலை எழுந்துள்ளது பீஜிங்: சீனாவில்…
கொரோனா தடுப்பு நடவடிக்கை; மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ்…