NadarToday News
-
மத்திய அரசு அறிவித்த காலநீட்டிப்பு சலுகைகளை பெறுவதற்காக வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. புதுடெல்லி, பொதுவாக, வருமான வரி படிவங்கள், ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதியே வெளியிடப்பட்டு விட்டன. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக, வருமானவரி தாக்கல் செய்பவர்களுக்கு மத்திய அரசு சில காலநீட்டிப்பு சலுகைகள் அறிவித்தது. அதன்படி, 80சி (எல்.ஐ.சி., தேசிய சிறுசேமிப்பு பத்திரம், பொது வைப்புநிதி போன்றவை), 80டி (மெடிகிளைம்), 80ஜி …
-
2020-21ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவங்களை திருத்தி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக நேரடி வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவி வருவதால், வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்படும் வரிசலுகைக்கான முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை …
-
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவி புரிந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா் ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரெஸ். குறிப்பாக, ‘கொவைட்-19’க்கு எதிராக சிகிச்சையளிக்கும் வகையில் அமெரிக்காவுக்கு தேவையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளையும், அந்நாட்டுக்கு தேவையான உணவுப்பொருள்களை இந்தியா அனுப்பி வைத்தது. இதற்காக இந்தியா மருந்துபொருள்கள் ஏற்றுமதி மீது விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. இதனிடையே, கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் உலகளாவிய ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ஐ.நா. …
-
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன கருவி மூலம், கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த சோதனையின் முடிவு 25 நிமிடங்களில் தெரிந்துவிடும். சென்னை, இந்தியாவில் கொரோனா நோய் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏற்கனவே உள்ள பரிசோதனை முறை மூலம், ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதனால் விரைவாக சோதனை நடத்தி முடிவை கண்டறிய உதவும் …
-
ஐகோர்ட்டு, மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் மே மாதம் விடப்படும் கோடை விடுமுறையை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வருகிறது. தமிழகத்தில் ஐகோர்ட்டு உள்பட அனைத்து நீதிமன்றங்களின் பணிகளும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முக்கியமான அவசர …
முக்கிய செய்திகள்
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 500-ஐ நோக்கி நகர்கிறது – 2,014 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கொரோனாவுக்கு 452 பேர் பலியாகி இருந்த நிலையில் 24 மணி நேரத்துக்குள் மேலும் 36 பேர் உயிரிழந்தனர். இதனால்…
இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மே 3-ந் தேதி வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து…
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு ஆலோசனை
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு ஆலோசனை நடத்தினர். புதுடெல்லி, கொரோனா வைரஸ்…
தொழுநோய் தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா? – இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
தொழுநோய் தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா? என்பது குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். புதுடெல்லி, உலகையே அச்சுறுத்தும்…
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் – மராட்டிய அரசு அறிவிப்பு
பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது. மும்பை,…
கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டம் 47 ஆக அதிகரித்துள்ளது – மத்திய சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் 47 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில்…