NadarToday News
-
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மின்னணு சாதனங்கள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க மத்திய அரசு தடை விதித்து உள்ளது. புதுடெல்லி, நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உணவுப் பொருட்கள், மருந்து, மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு …
-
மத்திய அரசு அறிவித்த காலநீட்டிப்பு சலுகைகளை பெறுவதற்காக வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. புதுடெல்லி, பொதுவாக, வருமான வரி படிவங்கள், ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதியே வெளியிடப்பட்டு விட்டன. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக, வருமானவரி தாக்கல் செய்பவர்களுக்கு மத்திய அரசு சில காலநீட்டிப்பு சலுகைகள் அறிவித்தது. அதன்படி, 80சி (எல்.ஐ.சி., தேசிய சிறுசேமிப்பு பத்திரம், பொது வைப்புநிதி போன்றவை), 80டி (மெடிகிளைம்), 80ஜி …
-
2020-21ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவங்களை திருத்தி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக நேரடி வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவி வருவதால், வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்படும் வரிசலுகைக்கான முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை …
-
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவி புரிந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா் ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரெஸ். குறிப்பாக, ‘கொவைட்-19’க்கு எதிராக சிகிச்சையளிக்கும் வகையில் அமெரிக்காவுக்கு தேவையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளையும், அந்நாட்டுக்கு தேவையான உணவுப்பொருள்களை இந்தியா அனுப்பி வைத்தது. இதற்காக இந்தியா மருந்துபொருள்கள் ஏற்றுமதி மீது விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. இதனிடையே, கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் உலகளாவிய ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ஐ.நா. …
-
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன கருவி மூலம், கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த சோதனையின் முடிவு 25 நிமிடங்களில் தெரிந்துவிடும். சென்னை, இந்தியாவில் கொரோனா நோய் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏற்கனவே உள்ள பரிசோதனை முறை மூலம், ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதனால் விரைவாக சோதனை நடத்தி முடிவை கண்டறிய உதவும் …
முக்கிய செய்திகள்
நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை? – மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது
நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா…
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 500-ஐ நோக்கி நகர்கிறது – 2,014 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கொரோனாவுக்கு 452 பேர் பலியாகி இருந்த நிலையில் 24 மணி நேரத்துக்குள் மேலும் 36 பேர் உயிரிழந்தனர். இதனால்…
இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மே 3-ந் தேதி வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரின் விசா காலம் மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து…
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு ஆலோசனை
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு ஆலோசனை நடத்தினர். புதுடெல்லி, கொரோனா வைரஸ்…
தொழுநோய் தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா? – இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
தொழுநோய் தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா? என்பது குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். புதுடெல்லி, உலகையே அச்சுறுத்தும்…
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் – மராட்டிய அரசு அறிவிப்பு
பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது. மும்பை,…
