NadarToday News
-
கொரோனா சமூக தொற்றாக பரவும் நிலைக்கான சங்கிலியை உடைத்து எறிந்துவிட்டோம் என்றும், ஊரடங்குக்கு மக்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் கிடைக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் உரிய நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காததால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திரமோடியும் சரியான …
-
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம் போட்டிருக்கிறது. இது அறிவியல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பீஜிங், உலக நாடுகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய கேள்விகள் பில்லியன் டாலர் கேள்விகளாக நிலைத்து நிற்கின்றன. சீனாவின் உகான் நகரில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில்தான் இந்த வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தோன்றியது என்பதுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிற தகவலாக …
-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கமும், அதனால் ஏற்படுகிற உயிர்ப்பலிகளும் குறையத் தொடங்கி உள்ளது. 1-ந் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கி கடந்த சில நாட்களாக தினமும் 2 ஆயிரம் பேர் அளவுக்கு உயிரிழந்து வந்தனர். ஆனால், இப்போது தாக்கமும் சரி, உயிரிழப்பும் சரி குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1334 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா …
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 நாளில் இருமடங்கு ஆனது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. புதுடெல்லி, சீனாவில் உருவான ஆட்கொல்லி வைரசான கொரோனா தனது கோரப்பார்வையை இந்தியா பக்கமும் திருப்பியது. இதனால் அந்த வைரசிடம் இருந்து மக்களை காக்க தனிமைப்படுத்துதலே அவசியம் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தநிலையில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு அடுத்த …
முக்கிய செய்திகள்
24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை – மீண்டு வரும் இத்தாலி
இத்தாலியில் கொரோனாவுக்கு நேற்று 431 பேர் உயிரிழந்தனர். இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிக குறைந்த எண்ணிக்கை…
ஐரோப்பாவில் கொரோனா பலி 75 ஆயிரத்தை கடந்தது
ஐரோப்பாவில் கொரோனா பலி 75 ஆயிரத்தை கடந்துள்ளது. பாரீஸ், கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது.…
தமிழகத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு நோய் தொற்று; கொரோனா பாதிப்பு 1,075 ஆக உயர்வு – வீட்டு கண்காணிப்பில் 39 ஆயிரம் பேர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக…
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சங்கங்களும் மக்களுக்கு உதவவேண்டும் S .A .சுபாஷ் பண்ணையார் வேண்டுகோள்
https://www.youtube.com/watch?v=SzgvT4kfhwk&feature=youtu.be
மார்ச் 14 முதல் 20-ந்தேதி வரை டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ரெயில்களில் பயணம் செய்தவர்கள் யார்? – உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள ரெயில்வே வேண்டுகோள்
மார்ச் 14 முதல் 20-ந்தேதி வரை டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ரெயில்களில் பயணம் செய்தவர்கள், உடனடியாக பரிசோதனை செய்து…
S .A .சுபாஷ் பண்ணையார் கொரானா விழிப்புணர்வு வீடியோ
https://www.youtube.com/watch?v=IyT_1fC53fw