NadarToday News
-
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. பாகிஸ்தானில் கொரோனோவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கு ஊரடங்கு …
-
எச்-1பி விசா தொடர்பான விதிகளை தளர்த்தி, அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை தங்கியிருக்க அமெரிக்கா அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து வருகின்றன. அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழக்கும் பட்சத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களது விசா காலாவதியாகி விடும் என்ற விதிமுறை உள்ளது. தற்போது …
-
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள், மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * அனைத்து பகுதிகளிலும் சமூக விலகல் திட்டம் தொடர்ந்து நீடிக்கும். * மத வழிபாட்டு …
-
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும், வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி? -மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய சாலை புதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் …
-
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியம் எனக் கூறிய பிரதமர் மோடி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ‘‘வருகிற 20-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-க்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு. அதேவேளையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக …
முக்கிய செய்திகள்
சீனாவில் கொரோனாவின் 2-வது அலை: 6 வாரங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
சீனாவில் கொரோனாவின் 2-வது அலை: 6 வாரங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது பெய்ஜிங் சீனாவின் ஊஹானில்…
கொரோனா வைரஸ் தடுப்பூசி செப்டம்பருக்குள் தயாராகி விடும்- ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி தகவல்
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இதற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி ஒருவர்…
கொரோனா பாதிப்பு: மீண்டு வரும் இத்தாலி மே 3 ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க மே 3 வரை இத்தாலி முழு ஊரடங்கு என்று பிரதமர் கியூசெப் கோன்டே…
இந்தியா அனுப்பிய மருந்துகள் அமெரிக்காவை அடைந்தன
இந்தியா அனுப்பிய மருந்துகள் அமெரிக்காவை சென்று அடைந்தன. வாஷிங்டன், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அளிப்பதற்காக ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அளிக்குமாறு இந்தியாவிடம்,…
நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடய உள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி…
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து உள்ளன -அமைச்சர் தாமஸ் ஐசக்
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து உள்ளன என அமைச்சர் தாமஸ் ஐசக் கூறி உள்ளார். திருவனந்தபுரம் கேரளாவில் 376…
