NadarToday News
-
ரெயில் சேவை ரத்து காரணமாக, மே 3-ந் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் ரெயில் டிக்கெட்டுகளை ரெயில்வே துறை ரத்து செய்தது. புதுடெல்லி, நாடு தழுவிய ஊரடங்கு, மே 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், ரெயில்கள் ரத்து, 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரம் பயணிகள் ரெயில் கள், 3 ஆயிரம் மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 15 ஆயிரத்து 523 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால், நேற்று (புதன்கிழமை) …
-
குஜராத் முதல்-மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். காந்திநகர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் குஜராத்தில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் மாநில முதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தில் …
-
தமிழகத்தில் காணப்படும் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் காணப்படுவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, கொலைகார கொரோனா வைரஸ் தொற்று நோய் உலக நாடுகளையெல்லாம் பெருத்த கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகமெங்கும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வீடுகளுக்குள் அடைப்பட்டு கிடக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற 2 வகை வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” …
-
காய்கறிகள் விளைச்சல் அதிகம் காரணமாக ஊரடங்கிலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து தங்கு தடையின்றி வருகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது காய்கறிகள் போரூர்: கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 350-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் தினசரி விற்பனைக்கு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு …
-
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா வைரஸ் புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து …
முக்கிய செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக பாலச்சந்திரன் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக பதவி ஏற்ற அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை,…
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது? – கல்வித்துறை தகவல்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்)…
எதிர்க்கட்சிகள் உண்மைக்கு புறம்பாக பிரசாரம்: நிவாரண உதவிகளை பாதுகாப்பாக வழங்குவதே அரசின் நிலைப்பாடு – தடை குறித்து தமிழக அரசு விளக்கம்
கொரோனா நிவாரண உதவிகளை பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று தடை உத்தரவு குறித்து தமிழக அரசு…
தடுப்பூசி தயாரிக்க உதவும் கொரோனா மரபணு வரிசையை கண்டறிந்த பெண் விஞ்ஞானியை மிரட்டிய சீனா
கொரோனா மரபணு வரிசையை கண்டறிந்த பெண் விஞ்ஞானியை மிரட்டிய சீனா இந்த மரபணு சோதனைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு இன்றியமையாதது ஆகும்.…
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து சீன நகரம் உகான், மீண்டது எப்படி?
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உகான் நகரம் மீண்டது எப்படி என்பது பற்றி அங்குள்ள பிரபல மருத்துவ நிபுணர் விளக்கி…
டெல்லியில் மத்திய மந்திரிகள் அலுவலகம் சென்று பணிகளை தொடங்கினர்
டெல்லியில் மத்திய மந்திரிகள் அலுவலகம் சென்று தங்கள் பணிகளை தொடங்கினர். புதுடெல்லி, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும்…