NadarToday News
-
ஊரடங்கு காலத்தில் வேளாண்மை தடைபடாமல் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அந்தத் துறையின் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் சாகுபடிப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை எவ்வித தடையுமின்றி விற்பனை செய்வதற்கும் வேளாண்மைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு …
-
பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. சென்னை, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதி தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆண்டின் இறுதி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு மற்றும் நடத்தி முடிக்கப்பட்ட …
-
இந்தியாவுக்கு ரூ.1,178 கோடி மதிப்புள்ள ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், இந்தியாவுக்கு ‘மாபெரும் பாதுகாப்பு கூட்டாளி’ என்ற அந்தஸ்தை கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்கா அளித்தது. இதன்மூலம், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு சமமாக அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியா பெற முடியும். அந்தவகையில், விமானத்தில் இருந்து செலுத்தி, கப்பல்களை தகர்க்கவல்ல ஏவுகணைகளை தங்களுக்கு விற்பனை செய்யுமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. இந்தியாவின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. விமானத்தில் இருந்து செலுத்தி கப்பல்களை …
-
விரைவில் கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், அமெரிக்காவில் 2022வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் உலகம் முழுவதும் 19 லட்சத்து 97 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரையிலும் 4 லட்சத்துக்கு 78 ஆயிரத்து 425 பேர் குணமாகியுள்ளனர்.தற்போது அமெரிக்காவில் மட்டும் 6 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் …
-
இந்தியாவில் கொரோனாவால் 170 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,076 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 439 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆக …
முக்கிய செய்திகள்
மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி…
தமிழகத்தில் ஊரடங்கு 30-ந் தேதி வரை நீட்டிப்பு – கொரோனா பாதிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவு
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கை 30-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மே…
சென்னையில் முக கவசம் அணிவது கட்டாயம் மீறினால் வாகனங்கள் பறிமுதல் – மாநகராட்சி அதிரடி உத்தரவு
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
ஒரே நாளில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று: தமிழகத்தில் 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என…
மக்களுக்கு உணவு பொருட்களை நேரடியாக வழங்க தடை: தமிழக அரசு உத்தரவை எதிர்த்து தி.மு.க., ம.தி.மு.க. அவசர வழக்கு – ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
ஏழை மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களை நேரடியாக வழங்க தடை விதித்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில்…
ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம் என கூறவில்லை – அமைச்சர் வேலுமணி பேட்டி
ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்களை வழங்க வேண்டாம் என யாரும் கூறவில்லை என்று அமைச்சர் எஸ்.பி.…