NadarToday News
-
நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் தளா்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்து ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இந்தச் சூழலில் …
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் …
-
பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. சென்னை, கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 14-ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கினை வருகிற 30-ந்தேதி வரையிலும் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது …
-
தேசிய ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளை நேரடியாக வழங்க விதிக்கப்பட்ட தமிழக அரசின் தடை உத்தரவை எதிர்த்து தி.மு.க., ம.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. சென்னை. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளானவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனிநபர்கள் உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு உணவு …
-
ரூ.8 கோடி மதிப்புள்ள கொரோனா தொற்று கண்டறியும் கருவிகளை அளித்த டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். சென்னை, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு தோள் கொடுக்கும் விதமாக பொதுமக்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் கொரோனா நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருகின்றன. மேலும், …
முக்கிய செய்திகள்
10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 நாளில் இருமடங்கு அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 நாளில் இருமடங்கு ஆனது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை…
ஊரடங்கு நீட்டிப்பு 3-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து – விமானங்களும் இயங்காது
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை அனைத்து வகை பயணிகள்…
ஊரடங்கு நீட்டிப்பு; இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு – ‘சோதனைக்காலத்தில் எடுத்த சரியான முடிவு’
ஊரடங்கு உத்தரவை 3-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதற்காக இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது சோதனையான…
ஊரடங்கு நீட்டிப்பால் கவலைப்பட தேவையில்லை; உணவுப்பொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது – அமித்ஷா உறுதி
ஊரடங்கு நீட்டிப்பால் கவலைப்படத்தேவையில்லை, உணவுப்பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்தார். புதுடெல்லி,…
நூறு நாள் வேலைத்திட்டத்தில் ரூ.7,300 கோடி சம்பள பாக்கி முழுவதும் வழங்கி விட்டோம் – மத்திய மந்திரி
நூறு நாள் வேலைத்திட்ட சம்பள பாக்கியான ரூ.7 ஆயிரத்து 300 கோடி முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.…