NadarToday News
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடெனுக்கு, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மாகாணவாரி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கும், செனட் சபை உறுப்பினர் …
-
அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று அதிதீவிரமாகப் பரவி வரும் சூழலில், அந்நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான குழுக்களில் கூகுள் தலைமை நிா்வாக அதிகாரி சுந்தா் பிச்சை உள்பட 6 இந்திய வம்சாவளியினா் இடம்பெற்றுள்ளனா். கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் காரணமாக, 1.6 கோடிக்கும் அதிகமானோா் வேலையிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்தச் சூழலில், அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட …
-
கடந்த மாதம் 25-ஆம் தேதி தேசிய ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை 20,474 டன் அளவிலான அத்தியாவசியப் பொருள்கள் சிறப்பு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.7.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுதொடா்பாக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையில் ரயில்வேயும் பங்காற்றி வருகிறது. அதன்படி, அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காக சிறப்பு பாா்சல் …
-
ஊரடங்கைப் பயன்படுத்தி மளிகைக் கடைகளில் அதிக விலையில் பொருள்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வியாழக்கிழமை முதல் அனைத்துக் கடைகளிலும் விலைப்பட்டியல்கள் வைக்கப்படவுள்ளன. கரோனா பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், மளிகைப் பொருள்கள், பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கும் வகையில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், உணவுப் பொருள்களை பதுக்கினாலோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் …
-
சென்னை நேரு உள்விளையாட்டரங்கம், நந்தம்பாக்கம் வா்த்தக மையம் உள்பட தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது இடங்களில் கரோனா சிகிச்சைக்கான வாா்டுகள் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் ஆயிரம் படுக்கைகளும், நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் 600 படுக்கைகளும், அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்க (அய்மா) வளாகத்தில் 300 படுக்கைகளும் கூடிய கரோனா வாா்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை …
முக்கிய செய்திகள்
ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து நேற்று ஒரே நாளில் 23 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா…
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை – போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்…
முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும்; யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு
முதியோர் உதவித்தொகை வீடு தேடி வரும் எனவும், யாரும் வங்கிக்கு செல்ல வேண்டாம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை,…
கொரோனா சமூக தொற்றுக்கான சங்கிலியை உடைத்து எறிந்து விட்டோம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கொரோனா சமூக தொற்றாக பரவும் நிலைக்கான சங்கிலியை உடைத்து எறிந்துவிட்டோம் என்றும், ஊரடங்குக்கு மக்களின் ஒத்துழைப்பு 100 சதவீதம் கிடைக்கும்…
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆய்வு கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம் – அறிவியல் உலகம் அதிர்ச்சி
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு சீன அரசு கடிவாளம் போட்டிருக்கிறது. இது அறிவியல் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி…
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம், பலி குறைகிறது: 1-ந் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டம்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கமும், அதனால் ஏற்படுகிற உயிர்ப்பலிகளும் குறையத் தொடங்கி உள்ளது. 1-ந் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த…