NadarToday News
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி, அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், அதன் இறுதி பெரும்பான்மை முடிவுகள் இன்று தெரிய வந்துள்ளன. அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளும் பெற்றுள்ளனர். …
-
சுபம் கல்யாணம் சுபம் கல்யாணம் இந்து நாடார் ,கிருஸ்தவ நாடார் ,கிராமணி நாடார்,நட்டாத்தி நாடார்,ஐய்யாவழி நாடார்,வரன்கள் ஏராளம் உள்ளன.இன்றே பதிவு செய்து உங்களுக்கு தேவையான வரனை தேர்ந்தெடுங்கள். அழைக்கவும் : +91 7299099669 வெப்சைட்: subhamkalyanam.com SUBAM KALYANAM Hindu Nadar, Christian Nadar, Gramani Nadar, Nattathi Nadar, Ayyavazhi Nadar, there are a lot of grooms. Register today Choose the one you want. CALL : +91 7299099669 …
-
ஜெய் மீடியாஸ் விளம்பர படம், குறும் படம், திருமணம் மற்றும் அனைத்து சுபநிகழ்ச்சிகளையும் ஹச்.டி டிஜிட்டல் தரத்தில் வீடியோ கவரேஜ் செய்து தரப்படும். சவுண்ட் எஃபக்ட்ஸ், போட்டோகிராபி மற்றும் ஆல்பம், மாடலிங் போட்டோகிராபி ,கிராபிக் டிசைன் அனைத்தும் உயர்ந்த தொழில்நுட்ப தரத்தோடு உருவாக்கி தரப்படும். அழைக்கவும் : +91 9094400011 வெப்சைட்: JAIMEDIAS.IN Jai Medias Advertising film, short film, wedding and all goodies will be video coated in HD digital …
-
சீனாவின் உகான் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார். லண்டன், சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது இயற்கையாகவே உருவானதா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் சீனாவின் மத்திய நகரமான உகானில் உள்ள …
முக்கிய செய்திகள்
மத்திய அரசு அறிவித்த சலுகைகளை பெற வருமானவரி படிவங்களில் திருத்தம்
மத்திய அரசு அறிவித்த காலநீட்டிப்பு சலுகைகளை பெறுவதற்காக வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. புதுடெல்லி, பொதுவாக,…
2020-21ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவங்களை திருத்தி அமைக்க அரசு முடிவு
2020-21ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவங்களை திருத்தி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக நேரடி வரிகள் விதிப்பு வாரியம்…
கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவிய இந்தியாவுக்கு பாராட்டு
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவி புரிந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா் ஐ.நா. பொதுச்செயலா்…
கொரோனா தொற்றை எளிதில் கண்டறியலாம்: நவீன கருவி மூலம் சோதனை தொடங்கியது – 25 நிமிடங்களில் முடிவு தெரியும்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன கருவி மூலம், கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த…
ஐகோர்ட்டு, மதுரை கிளை உள்பட தமிழகம், புதுச்சேரி முழுவதும் உள்ள கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை ரத்து
ஐகோர்ட்டு, மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் மே மாதம் விடப்படும் கோடை விடுமுறையை…
இந்திய உணவு கழகம் சார்பில் மானிய விலையில் அரிசி, கோதுமை விற்பனை – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு அறிவித்த புதிய திட்டத்தின்படி இந்திய உணவு கழகம் அரிசி…
சமுதாயம்
தோள்சீலை போராட்டதின் முதன்மையான கரணம் என்ன ?ஆற்றூர் ஜான்சன் வரலாற்று ஆசிரியர்
https://www.youtube.com/watch?v=SqnEFr4OA5c&feature=youtu.be
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உறவின் முறை சங்கங்கள் உதவ வேண்டும் S.A .சுபாஷ் பண்ணையார் வேண்டுகோள்.
நாடார் சங்கங்கள் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகயும், சமுதாயத்தை…
பனைத்தொழிலாளிகளுக்கு பேரிடர் உதவித்தொகை வழங்க வேண்டும்! S.A .சுபாஷ் பண்ணையார் அரசுக்கு வேண்டுகோள் .
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள…
அரசியல்
ஏப்.2 முதல் நிவாரணத் தொகை, ரேஷன் பொருள்கள்: அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்
திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல், அரசு…
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய…
பிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை
புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரண நிதி வழங்கும்…
தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுடில்லி: இடம் பெயர்ந்து பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களிடம் வீட்டு…