NadarToday News
-
இந்தியாவில் 5 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் நாட்டில் 420 பேரின் உயிரை இந்த வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. புதுடெல்லி, இந்தியாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா தனது வேலையை காட்டி கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே மராட்டியம், டெல்லி மற்றும் தமிழகத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் மத்திய பிரதேசமும், ராஜஸ்தானும் இணைந்துள்ளன. …
-
மார்ச் 25-ந் தேதி முதல் மே மாதம் 3-ந் தேதி வரை விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கடந்த 14-ந்தேதி வரையும், 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரையும் என 2 கட்டங்களாக 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களும் …
-
கொரோனா பதித்தவர்களை மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்த வகை மதுவும், உடல்நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தக் கூடியதுதான். உலகளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் மதுபானங்களால் ஏற்படுகிற பாதிப்பால் மரணம் அடைகின்றனர். தவிரவும் பல்வேறு பாதிப்புகளை மதுபானங்கள் ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களை தயக்கமே இன்றி செய்து சட்டத்தின் பிடியில் சிக்குவதையும் பார்க்க …
-
53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் 53 உலக நாடுகளில் 3,336 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. வெளிநாடுகளில் கொரோனா வைரசுக்கு 25 இந்தியர்கள் பலியாகியும் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பெரிய அளவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க முடியாத சூழல் உள்ளது; எனவே அவர்கள் …
-
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 1,000 ரூபாய் நிவாரண நிதி அளித்து வருகிறது. இதனை தவிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏழை, எளியோர், வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரண உதவிகளையும், அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கி வருகின்றனர். நாடார் சமுதாயத்தை சேர்ந்த வதம் திரைப்பட நடிகர் வின்ஸ்லி வடவை நண்பர்கள் குழு இணைந்து 21நாட்கள் …
முக்கிய செய்திகள்
ஊரடங்கு: சிறப்பு ரயில்கள் மூலம் 20,474 டன் சரக்கு போக்குவரத்து
கடந்த மாதம் 25-ஆம் தேதி தேசிய ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை 20,474 டன் அளவிலான அத்தியாவசியப் பொருள்கள் சிறப்பு ரயில்கள்…
அனைத்து மளிகைக் கடைகளிலும் இன்று முதல் விலைப்பட்டியல்
ஊரடங்கைப் பயன்படுத்தி மளிகைக் கடைகளில் அதிக விலையில் பொருள்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வியாழக்கிழமை முதல் அனைத்துக் கடைகளிலும்…
நேரு உள்விளையாட்டரங்கம் உள்பட 1,000 இடங்களில் கரோனா வாா்டுகள் அமைக்க நடவடிக்கை
சென்னை நேரு உள்விளையாட்டரங்கம், நந்தம்பாக்கம் வா்த்தக மையம் உள்பட தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது இடங்களில் கரோனா சிகிச்சைக்கான…
ஊரக தொழில் நிறுவனங்கள் ஏப். 20 முதல் இயங்கலாம்
நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் தளா்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம்…
ஊரடங்கையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் என்ன? – எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை
பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கையொட்டி தமிழகத்தில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று…