NadarToday News
-
வரும் 2025ம் ஆண்டில் மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது என்று ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். நியூயார்க், உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் குறித்து கணித கணக்கீடுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டனர். அதன் முடிவுகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: சமூக இடைவெளி விடுவதை உடனடியாக தளர்த்தினால், அது புதிய கொரோனா நோயாளிகள் பெருமளவில் உருவாக வழிவகுக்கும். கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த புதிய சிகிச்சை …
-
நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்தார். சென்னை, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். …
-
நோயில் கூட தி.மு.க. அரசியல் செய்வது வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேட்டி அளித்த போது, அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு இருக்கிறது. ஆனால், தேவையான நிதியை கேட்டுப்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருக்கிறாரே? பதில்:- அவர்கள் ஆட்சிக் காலத்தில் மத்தியில் இருந்து எவ்வளவு நிதி வழங்கினார்கள் என்று சொல்ல …
-
தமிழகத்தில், அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்ட ‘சிவப்பு பகுதி’ மாவட்டங்களின் எண்ணிக்கை நேற்று 25 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் கொரோனா வைரசால் 22 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட(ஹாட்ஸ்பாட்) மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியல், 15 …
-
சில தொழில் நடவடிக்கைகளுக்கு 20-ந் தேதியில் இருந்து அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா தொற்று தொடர்பான ஊரடங்கை மே 3-ந் தேதிவரை நீட்டித்ததோடு, சில தொழில்களுக்கான கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்து வழிகாட்டி நெறிமுறைகளை கொண்டு வந்து மத்திய அரசு உத்தரவிட்டது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் …
முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி
கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் வெற்றி கண்டு உள்ளனர். அகமதாபாத் இந்தியாவில்…
கொரோனாவுக்கு தடுப்பு ஊசி கண்டு பிடித்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும் – ஐ.நா. பொதுச்செயலாளர்
கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பது மட்டுமே உலகை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும் என ஐ.நா.…
மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்க ராகுல் காந்தி கோரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள்…
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3081 ஆக உயர்வு- மும்பையில் மேலும் 107 பேருக்கு பாதிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3081 ஆக உயர்ந்துள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து…
டெல்லியில் பீசா டெலிவரி பாய்க்கு கொரோனா… தனிமைப்படுத்தப்பட்ட 72 குடும்பங்கள்
டெல்லியில் பீசா டெலிவரி செய்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவர் டெலிவரி செய்த 72 குடும்பங்கள்…
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7,960 பேர் பலி
கொரோனா வைரஸ் கோர தாண்டவத்துக்கு நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 960 பேர் உயிரிழந்தனர். இதனால்…