NadarToday News
-
“மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” என்றும், “எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிக்கப்படும்” என்றும் சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றார். சேலம் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், …
-
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளியை மறந்து அலைமோதினர். இதனால் இன்று முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காய்கறிகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படவில்லை. மாறாக, தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் …
-
ஊரடங்கினால் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாதிக்கப்படும் பெண்கள் புகார் செய்ய பாதுகாப்பு அலுவலர்களின் செல்போன் எண்ணை விளம்பரம் செய்யவேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை, சென்னை ஐகோர்ட்டில் வக் கீல் சுதா ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் உலகம் முழுவதும் …
-
தேர்வுகள், வகுப்புகள் குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில், நடப்பாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று உயர்க்கல்வி துறை அறிவித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு அது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகள், அதன் …
-
கொரோனா பாதிப்பு தடுப்பு பணிக்கு தமிழகத்தில் 2 ஆயிரத்து 215 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் பணி அமர்த்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ ஆய்வாளர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி இந்த பணிக்காக ‘அவுட்சோர்சிங்’ முறையில் 2 ஆயிரத்து 215 சுகாதார ஆய்வாளர்களை பணி அமர்த்த உத்தரவிட்டார். உத்தரவு வருமாறு:- தமிழக அரசின் அரசாணைபடி கொரோனா தடுப்பு …
முக்கிய செய்திகள்
2021-22ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்
2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்…
டெல்லி தப்லீக் ஜமாத் தலைவர் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு
டெல்லி தப்லீக் ஜமாத் தலைவர் மீது பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி…
ஏப்.,20 முதல் ‘ஆன்லைன்’ மூலம் ‘டிவி, பிரிஜ்’ பொருட்களை வாங்கலாம்’
புதுடில்லி: 'ஏப்., 20ம் தேதியில்இருந்து, 'அமேசான், பிளிப்கார்ட்' உள்ளிட்ட, 'ஆன்லைன்' சேவை நிறுவனங்கள் வாயிலாக, மொபைல் போன், 'டிவி, பிரிஜ்'…
ஏப்.,20க்கு பின் கேரளாவில் புதிய வாகன கட்டுப்பாடுகள்: பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: வரும் ஏப்.,20ம் தேதிக்கு பிறகு, கேரளாவில் ஓரளவு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான ‛ஒற்றை - இரட்டைப்படை' முறை அமல்படுத்தப்படும் என…
கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் 6 இந்திய நிறுவனங்கள்
புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் 6 இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. உலக நாடுகளில் ஆயிரக்கணக்கில்…
2025ல் மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்பு; ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணிப்பு
வரும் 2025ம் ஆண்டில் மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது என்று ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். நியூயார்க், உலக…