NadarToday News
-
முதியோா், கா்ப்பிணிகள், நோயாளிகளின் அவசர கால மருத்துவத் தேவைகளுக்காக சென்னையில் ‘அலைட்’ என்ற பெயரில் இலவச காா் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வழங்கி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. மருத்துவம், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பிற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் …
-
கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் அரசு எந்த வாய்ப்பையும் தவற விடாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ருளாதாரத்தை உயா்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்காக ரிசா்வ் வங்கியை பாராட்டிய அவா், இதுபோன்ற நடவடிக்கைகள் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் என்றாா். இதுகுறித்து அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் மத்திய அரசு சோா்வின்றி உழைத்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் குறைந்தபட்ச பாதிப்பே …
-
தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பங்கேற்ற ரோஹிங்கயாக்களை அடையாளம் காணுமாறு அந்தந்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், பஞ்சாபில் தேராபாஸி, தில்லி, ஜம்மு ஆகிய பகுதிகளில் ரோஹிங்கயா முஸ்லிம் அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருந்து, கடந்த மாதம் ஹரியாணா மாநிலம் மேவாத், தில்லி நிஜாமுதீன் ஆகிய இடங்களில் தப்லீக் ஜமாத் சாா்பில் நடைபெற்ற மாநாடுகளில் ரோஹிங்கயாக்கள் …
-
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நபார்டு, தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசின் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ரூ.50 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது. மும்பை, கொரோனாவால் உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு நாடுகளின் மைய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்த நிலையில் ரிசர்வ் வங்கியும் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைத்தது. அதன்படி ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ …
-
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. மே 4-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் என்றும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை, தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் முக்கியமானது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் மதுரைக்கு வருவார்கள். இதனால் சித்திரை திருவிழா நாட்களில் மதுரை மாநகரம் …
முக்கிய செய்திகள்
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்- அமைச்சர் எச்சரிக்கை
அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று…
ஊரடங்கு முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
இந்தியாவில் பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு…
விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது – முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம், விளைபொருட்களை விற்க செல்லும்…
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 35 ஆயிரம் ; 2.2 கோடி பேர் வேலை இழப்பு
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. 2.2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். வாஷிங்டன்…
விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும்- பிரதமர் மோடி
விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ்…
ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு இயங்க மேலும் பல சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி
ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு இயங்க மேலும் பல சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி கொரோனா வைரஸ் தொற்று…