ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு: ஊரடங்கு உத்தரவு படிப்படியாகவே தளர்த்தப்படும் வாய்ப்பு

ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு உடனடியாக தளர்த்த்ப்படாது. படிப்படியாகவே தளர்த்தப்படும். புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 56 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவைப் பொருத்தவரை தமிழகத்தில் தொடக்கத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள்தான் இருந்தது என்றே கூறலாம். அரசாங்கத்தின் கூற்றுப்படி, மார்ச் 14 ஆம் தேதி நடந்த டெல்லி நிஜாமுதீன் கூட்டம் காரணமாக கொரோனா வைரஸ் …

காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் செல்பி எடுத்து அனுப்பினால், மருத்துவக்குழு வீடு தேடி வரும் – கொரோனா குறித்த புதிய செல்போன் செயலி அறிமுகம்

கொரோனா குறித்த தகவல் பறிமாற்றத்துக்காக புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி இருப்பவர்கள், செல்போனில் செல்பி எடுத்து அனுப்பினால் மருத்துவக்குழு வீடு தேடி வந்து உதவி செய்வார்கள். சென்னை, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளிவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவசர கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவக்குழுவினரால் தினமும் கண்காணிக்கப்பட்டு …

ஆபாச நடத்தை: தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள்- போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள்

ஆபாச நடத்தையால் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் என உத்தரபிரதேச அரசு கூறி உள்ளது. காசியாபாத் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து அப்புறபடுத்தபட்டு கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் மாநாட்டுக்கு சென்ற வந்த 6 பேர் காசியாபாத் எம்எம்ஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.. தனிமை வார்டில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஆனால் அங்கு சிகிச்சைபெறும் 6 பேரும் ஆஸ்பத்திரி …

கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள் 14 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள் 14 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. புதுடெல்லி டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்கள் மூலம் பலருக்கும் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களில் 300 க்கும் மேற்பட்ட தப்லிகி ஜமாஅத் ஆர்வலர்கள் …

மூக்கு வழியாகசெலுத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனைகளை நடத்துகிறது பாரத் பயோடெக்

பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசி தயாரித்து மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. உலகளாவிய விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளது. புதுடெல்லி தடுப்பூசி தயாரிப்பாளர் பாரத் பயோடெக் அமெரிக்காவைச் சேர்ந்த தடுப்பூசி நிறுவனமான ஃப்ளூஜென் மற்றும் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்டுகளுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக ஒரு தனித்துவமான இன்ட்ரானசல் தடுப்பூசியை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. பாரத் பயோடெக் தடுப்பூசி தயாரிக்கும், மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. உலகளாவிய விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளது. …

கரோனா தொற்று: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்கள்

து தில்லி: தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,300 ஆகவும், உயிர் பலி 56 ஆகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 336 …

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொலைபேசி எண்கள்

கரோனா கால ஊரடங்குச் சூழலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக கட்டணம் இல்லா உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவைகளுக்கு 18004250111 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், கேட்கும் மற்றும் பேசும் திறன் அற்றவர்களுக்கு காணொலி மூலம் சைகை மொழியில் தங்களது தேவைகளைத் தெரிவிக்க 9700799993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்விரு எண்களும் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும். …

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி உதவியை நாடும் இந்தியா

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறைகளில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் உதவியை இந்தியா நாடி உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி உதவியை நாடும் இந்தியா கோப்புபடம் புதுடெல்லி: இந்தியாவில் 21 நாள் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஆனாலும்கூட கொரோனா வைரஸ் பரவுவது தொடர்கதையாக நீளுகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயாக பரவுகிற நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை …

நள்ளிரவு முதல் அமலாகும் சட்டம் – வைரலாகும் வீடியோ

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய அந்த சட்டம் தடை விதிப்பதாக தகவல் வைரலாகி வருகிறது. நள்ளிரவு முதல் அமலாகும் சட்டம் – வைரலாகும் வீடியோ ஃபேஸ்புக் போலீஸ் அதிகாரி ஒருவர் பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவுடன் இணைக்கப்பட்டு இருக்கும் குறுந்தகவலில், நள்ளிரவு முதல் பேரழிவு மேலாண்மை சட்டம் நாடு முழுக்க அமலாக்கப்படுகிறது. இது அரசு துறைகளுக்கு அப்பாற்பட்டது. இதனால் யாரும் …

கொரோனா தாக்குதல் எதிரொலி: பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் தள்ளிப்போகிறது

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி நடந்து முடிந்தது. 8 லட்சம் மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு எழுதும் போதே கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனால் பிளஸ்-1 தேர்வில் ஒரு பரீட்சையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முழுமையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியும் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 31-ந்தேதி விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்குவதாக இருந்தது. 44 மையங்களில் 20 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட …