ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள்

கொரோனா வைரசுக்கு எதிரான உலக நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இந்தியாவுக்கு 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்கி உள்ளது. புதுடெல்லி, கண்களுக்குத் தெரியாத கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போர் தொடுத்துள்ளன. ஆனாலும் “விட்டேனா பார்” என்கிற ரீதியில் எல்லா நாடுகளிலும் தன் ஆதிக்கத்தை நாளுக்கு நாள் அந்த வைரஸ் பரப்பிக்கொண்டே போகிறது. இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு உலக நாடுகள் எப்படி பதில் அளிக்கின்றன, தடுப்பு நடவடிக்கைகளை எப்படி …

கொரோனா பரவல் எதிரொலி: ரஷியாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி நிறுத்தம்

புதுடெல்லி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ என்ற திட்டத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேர், ரஷியாவில் உள்ள யூரி ககாரின் என்ற பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சியை தொடங்கினார்கள். 16 மாதங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அந்த பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மேற்கண்ட தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கே.சிவன் …

“அனைவரும் முக கவசம் அணியுங்கள்” – டிரம்புடன் முரண்படுகிறார் மனைவி மெலனியா

கொரோனா பாதித்தவர்கள் முக கவசம் அணிகிற விவகாரத்தில் கணவர் டிரம்புடன் மெலனியா டிரம்ப் முரண்படுகிறார். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வாஷிங்டன், வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ்தான் இப்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு 5 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்து உள்ளது. நியூயார்க் நகரமும், மாகாணமும் சொல்லொணா துயரங்களை நாளும் அனுபவித்து வருகின்றன. 20 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தாலும் கொரோனா வைரஸ், பரவுவது குறையவில்லை. …

கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி – உருக்கமான தகவல்கள்

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகி விட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு, சமூக இடைவெளி பராமரிப்பு, முக கவசம் அணிதல் என்று கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் கூட அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் விடாமல் துரத்தி வருகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களின் உடல்களுக்குள் கொரோனா வைரஸ் புகுந்து ஆட்டம் போட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 2,108 …

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. புதுடெல்லி, சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப் படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் கொரோனா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. மாறாக வைரசால் நாளுக்குநாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மத்திய …

டாக்டர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு – மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரசால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆஸ்பத்திரிகளுக்கும், பரிசோதனை மையங்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் செல்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா டெல்லியில் …

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் – கைது 1.50 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டவரின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை: கொரோனா நோயின் பிடியில் மக்கள் சிக்காமல் இருப்பதற்கான தடுப்பு மருந்தாக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. 21 நாட்கள் அடங்கிய இந்த ஊரடங்கு நேற்று 18-வது நாளாக கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவுக்கு சிலர் அடங்கி வீட்டில் இருந்தாலும், சிலர் தேவையின்றி அன்றாடம் சாலைகளில் சுற்றுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். …

பீகாரில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு

பீகாரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் மூலம் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாட்னா: பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். அந்த மாவட்டத்தில் ராகனாத்பூர் அருகே ஒரு சிறு கிராமம் இருக்கிறது. அங்கு 900 வீடுகள் இருக்கின்றன. சுமார் 5 ஆயிரம் பேர் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில், …

கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டுள்ள படம்

கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டு உள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது. வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள …

இத்தாலியை பின்னுக்கு தள்ளி பட்டியலில் முதலிடம் – அதிரும் அமெரிக்கா

உலக அளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகள் சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்திற்கு சென்றுள்ளது. நியூயார்க்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே …