NadarToday News
-
பிரதமர் மோடியின் எத்தியோப்பியா சுற்றுப்பயணம்: பிரதமர் நரேந்திர மோடி, தனது 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, எத்தியோப்பியா புறப்பட்டு சென்றார். இந்த பயணம், அவரது ஆப்பிரிக்கா நாடுகளுடன் தொடர்புகளை பலப்படுத்துவதாகும். மோடி எத்தியோப்பியாவில் 2 நாள் அரசுமுறை பயணத்தை மேற்கொள்கிறார்.அபி அகமது வரவேற்பு: மோடியை எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது விமான நிலையத்தில் வரவேற்றார். அவருடன் செல்ல, பிரதமர் மோடியை அபி அகமது காரில் அழைத்து சென்றார்.பேச்சு மற்றும் ஒத்துழைப்பு: பிரதமர் மோடி, எத்தியோப்பிய பிரதமருடன் …
-
பாகிஸ்தானில் கைகள் இல்லாத நபர் ஸ்னூக்கர் விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். லாகூர், பாகிஸ்தானில் 33 லட்சம் மாற்று திறனாளிகள் உள்ளனர். ஆனால், 21 கோடி மக்கள் தொகையில் 13 சதவீதத்தினர் அளவுக்கு மாற்று திறனாளிகள் உள்ளனர் என்று மற்றொரு ஆய்வு தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சாமுந்திரி நகரில் வசித்து வருபவர் முகமது இக்ரம் (வயது 32). 9 பேர் கொண்ட ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் ஒருவராக பிறந்த இக்ரம் பள்ளி …
-
சில வாரங்களுக்கு முன்பு வரை,பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரையும் சேர்த்து ஒன்பது பேர் முக்குலத்திற்கு! தமிழகத்தில் எண்ணிக்கையில் 2வது பெரிய சாதியான என் நாடார் குலத்திற்கு ஒன்றே ஒன்று.அதுவும் உப்பு,சப்பற்ற இலாகா! சமூக நீதி புரவலர் WPA சவுந்திரபாண்டியனார் வழித்தோன்றல்கள் மீது ஏனிந்த அநீதி? முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நாடார்கள் மீதென்ன துவேஷம்?! தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையிலுள்ள வன்னியர்களுக்கும் மக்கட்தொகை விகிதாச்சாரப்படி மந்திரிகளின் எண்ணிக்கை கொடுக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு சாதிக்கு மட்டும் வாரி வழங்கியதில் என்ன ஆனந்தமோ …
முக்கிய செய்திகள்
பிரதமர் மோடியின் எத்தியோப்பியா சுற்றுப்பயணம்:“தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா”விருது பெறும் முதல் உலக தலைவர்
பிரதமர் மோடியின் எத்தியோப்பியா சுற்றுப்பயணம்: பிரதமர் நரேந்திர மோடி, தனது 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, எத்தியோப்பியா புறப்பட்டு…
“இந்திய-அமெரிக்க உறவுகள் இன்னும் வலுவடையும் என்று நம்புகிறேன்” – கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர்…
ரெயில், விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும்? – மத்திய மந்திரி விளக்கம்
ரெயில், விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லி,…
மத்திய அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள்
மத்திய அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள். புதுடெல்லி, கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மாதம்…
எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க படைகள் தயார் – ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பரபரப்பு பேட்டி
கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய போர், எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயார் நிலையில் உள்ளன…
டெல்லியில் ஊரடங்கு தளர்வு கிடையாது – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் ஊரடங்கு தளர்வு கிடையாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். புதுடெல்லி, சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்படும் நிலையில்,…
சமுதாயம்
கொரோனா ஊரடங்கு 200 ஆதரவற்றவர்களுக்கு நடிகர் வின்ஸ்லி வடவை நண்பர்கள் குழு இணைந்து 21நாட்கள் உணவு வழங்கினார் .
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும்…
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! S .A .சுபாஷ் பண்ணையார்
இளமை பொங்கி இனிமை ஓங்கிட வளர்பிறை போல அறிவும்…
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சங்கங்களும் மக்களுக்கு உதவவேண்டும் S .A .சுபாஷ் பண்ணையார் வேண்டுகோள்
https://www.youtube.com/watch?v=SzgvT4kfhwk&feature=youtu.be
S .A .சுபாஷ் பண்ணையார் கொரானா விழிப்புணர்வு வீடியோ
https://www.youtube.com/watch?v=IyT_1fC53fw
அனந்தபத்மநாபன் நாடார் நினைவு நாள் S.A.சுபாஷ் பண்ணையார் புகழ் அஞ்சலி வீடியோ
https://www.youtube.com/watch?v=MvN9bkuAMcM&t=531s
அரசியல்
‘இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் தான்:’ எச்.ராஜா பதிலடி
சென்னை: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, தேசிய…
பனைத்தொழிலாளிகளுக்கு பேரிடர் உதவித்தொகை வழங்க வேண்டும்! S.A .சுபாஷ் பண்ணையார் அரசுக்கு வேண்டுகோள் .
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள…
வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது; தமிழக அரசு உத்தரவு
சென்னை: கொரோனாவால் ஊரடங்கு, தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மூடல்…
விவசாய பணிக்கான தடை நீக்கம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ – தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை, கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…
கொரோனா எதிரொலி; 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்படுவர்: டெல்லி துணை முதல் மந்திரி
கொரோனா எதிரொலியாக டெல்லியில் நர்சரி முதல் 8ம் வகுப்பு…
